Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வெளியாகிறது சிபிஎஸ்சி +2 ரிசல்ட்! – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (10:40 IST)
கொரோனா காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாத நிலையில் இன்று ரிசல்ட் வெளியாக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் முந்தைய 10 மற்றும் 11 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அளிக்க சிபிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

சமீபத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்சி +2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியாக உள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments