Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வெளியாகிறது சிபிஎஸ்சி +2 ரிசல்ட்! – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (10:40 IST)
கொரோனா காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாத நிலையில் இன்று ரிசல்ட் வெளியாக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் முந்தைய 10 மற்றும் 11 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அளிக்க சிபிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

சமீபத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்சி +2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியாக உள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments