Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வெளியாகிறது சிபிஎஸ்சி +2 ரிசல்ட்! – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (10:40 IST)
கொரோனா காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாத நிலையில் இன்று ரிசல்ட் வெளியாக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் முந்தைய 10 மற்றும் 11 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அளிக்க சிபிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

சமீபத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்சி +2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியாக உள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments