சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் சிக்கல்: அமைச்சர் பொன்முடி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (14:02 IST)
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதமாகி வருவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்கையில் சிக்கல் எழுந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தாமதமாவதாக விளக்கமளித்துள்ளார் 
 
ஏற்கனவே தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளிவருவதை பொருத்தே கடைசி தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments