Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் சிக்கல்: அமைச்சர் பொன்முடி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (14:02 IST)
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதமாகி வருவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்கையில் சிக்கல் எழுந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தாமதமாவதாக விளக்கமளித்துள்ளார் 
 
ஏற்கனவே தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளிவருவதை பொருத்தே கடைசி தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments