Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி வேண்டுகோள்!!!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (11:53 IST)
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸஆப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என போராடி வருகின்றனர். இவ்வழக்கு சம்மந்தப்பட்ட வீடியோ பேஸ்புக் மற்றும் வாட்ஸஆப்பில் பரவி வருகிறது.
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி, பேஸ்புக், வாட்ஸப் நிறுவனங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கு சம்மந்தமாக பேஸ்புக் மற்றும் வாட்ஸஆப்பில் வீடியோ பரவுவதை தடுக்கவும், அதனை டெலிட் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்