Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் ஜூலை 2ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்!

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (19:45 IST)
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுக்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூரில் அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி தலைவர் மசூது உசைன் தலைமையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும், இதற்காக நான்கு மாநிலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments