காவிரி பிரச்சனைக்காக ரஜினி உண்ணாவிரதம்?

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (08:56 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பந்த் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்த எந்த போராட்டத்திலும் ரஜினிகாந்த் கலந்து கொள்ளாமல் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்களும், நெட்டிசன்களும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினி உண்ணாவிரதம் இருக்கும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் வரும் 8ஆம் தேதி நடிகர் சங்கம் நடத்த திட்டமிட்டுள்ள அறப்போராட்டத்திலும் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஏற்கனவே கமல் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments