Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாக்கல் செய்யப்பட்டது வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா! – விவசாயிகள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (13:00 IST)
காவிரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி வேளாண்மை பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்காத வகையில் அந்த பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க வகைசெய்யும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி பல்வேறு ஆலைகளை டெல்டா பகுதிகளில் தொடங்குவதற்கும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் தடை விதிக்க அந்த மசோதா வழிவகை செய்கிறது. இதற்காக வேளாண் பாதுகாப்பு மண்டல குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments