Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாக்கல் செய்யப்பட்டது வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா! – விவசாயிகள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (13:00 IST)
காவிரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி வேளாண்மை பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்காத வகையில் அந்த பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க வகைசெய்யும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி பல்வேறு ஆலைகளை டெல்டா பகுதிகளில் தொடங்குவதற்கும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் தடை விதிக்க அந்த மசோதா வழிவகை செய்கிறது. இதற்காக வேளாண் பாதுகாப்பு மண்டல குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments