Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிக தடை

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (13:35 IST)
எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
எஸ்பிஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை தொடர்ந்து, டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்-களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம்,  சென்னையில் தரமணி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் டெபாசிட் ஏடிஎம்-களில் சென்சாரை மறைத்து வடமாநில கொள்ளை கும்பல் ரூ.10 லட்சம் வரை பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் முழிவுக்கு வந்ததும் மீண்டும் இந்த தடை விளக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments