தமிழ்நாட்டுக்கு தனி கொடி - சீமான் மீது வழக்குபதிவு

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (08:21 IST)
தமிழ்நாட்டுக்கான தனி கொடி ஒன்றை சேலத்தில் ஏற்றிய சீமான் மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு. 

 
நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சேலத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு கொடி என கூறி  ஒரு கொடியை ஏற்றி வைத்தார். 
 
இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா, சீமான் மீது அளித்த புகாரின் பேரில் சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆம், சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments