சசிகலாவை கிண்டலடித்த இயக்குனர் மனோபாலா மீது புகார்...

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (14:15 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து, இயக்குனர் மனோபாலா, தனது வாட்ஸ் அப் குரூப்பில், கிண்டலான வாசகத்தை பதிவு செய்ததாக அதிமுக பிரமுகர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
ஜெ. உயிரோடு இறந்து போது, இயக்குனர் மனோபாலா அதிமுகவின் பிரச்சார பேச்சாளராக இருந்தார். ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் அதிமுகவிலிருந்து விலகியே இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சசிகலா பற்றி கிண்டலான ஒரு வாசகத்தை அவர் தனது வாட்ஸ் அப் குரூப்பில் பதிவு செய்திருந்தார். 


 

 
அதைத்தொடர்ந்து அதிமுக பிரமுகர் ஆலந்தூர் சினி.சரவணன் மனோபாலா மீது இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப்பிரச்சினை அல்ல, அதிகார வர்க்கத்தின் 'ஈகோ' பிரச்சினை: தமிழிசை

20 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்வாதாரம்: ஒரே இரவில் அழித்துவிட்டது மோடி அரசு: ராகுல் காந்தி

டெலிவரி செயலிகளில் இருந்து வெளியேற முடிவு செய்யும் உணவகங்கள்: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments