கே.என்.நேரு தொகுதியில் தேர்தல் ரத்தா?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:48 IST)
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு மீது தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் அந்த தொகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
முக் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ள
 
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் திடீரென திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments