Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.என்.நேரு தொகுதியில் தேர்தல் ரத்தா?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:48 IST)
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு மீது தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் அந்த தொகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
முக் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ள
 
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் திடீரென திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments