Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இரண்டாவது அலை வேகம்… டாஸ்மாக் கடைகளை முழுவதும் மூடவேண்டும் –நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:06 IST)
கொரோனா பராவலை தடுக்க டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடவேண்டும் என மதுரை நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை முன்னிட்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள், மத வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள் என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அதிகமாகக் கூடும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் மதுரை நீதிமன்றக் கிளையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments