Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (20:40 IST)
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த  பட விவகாரத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
ருத்ர வன்னியர் சேனா  என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
 
இந்த மனுவில் ஒரு சாரார் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

கோவைக்கு விஜய் வருகை.. மேள தாளத்துடன் வரவேற்கும் தொண்டர்கள்..!

இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி..!

அடுத்த கட்டுரையில்
Show comments