Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (20:40 IST)
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த  பட விவகாரத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
ருத்ர வன்னியர் சேனா  என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
 
இந்த மனுவில் ஒரு சாரார் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments