Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (20:40 IST)
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த  பட விவகாரத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
ருத்ர வன்னியர் சேனா  என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
 
இந்த மனுவில் ஒரு சாரார் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments