Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் ரேஸர் நரேன் கார்த்திக்கேயன் மீது போலிஸ் வழக்கு!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:16 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் மீது கோவை தொண்டாமூத்தூர் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நரேன் மீது பிருத்வி ராஜ்குமார் என்பவர் கொடுத்த அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது நிலத்துக்கு செல்லும் பாதையை மறித்து நரேன் வேலி போட்டுள்ளதாக அவர் புகார் கொடுத்துள்ளார். இதே போல நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணியாற்றும் கோகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிருத்வி ராஜ்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments