Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் ரேஸர் நரேன் கார்த்திக்கேயன் மீது போலிஸ் வழக்கு!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:16 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் மீது கோவை தொண்டாமூத்தூர் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நரேன் மீது பிருத்வி ராஜ்குமார் என்பவர் கொடுத்த அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது நிலத்துக்கு செல்லும் பாதையை மறித்து நரேன் வேலி போட்டுள்ளதாக அவர் புகார் கொடுத்துள்ளார். இதே போல நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணியாற்றும் கோகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிருத்வி ராஜ்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments