கார் ரேஸர் நரேன் கார்த்திக்கேயன் மீது போலிஸ் வழக்கு!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:16 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் மீது கோவை தொண்டாமூத்தூர் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நரேன் மீது பிருத்வி ராஜ்குமார் என்பவர் கொடுத்த அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது நிலத்துக்கு செல்லும் பாதையை மறித்து நரேன் வேலி போட்டுள்ளதாக அவர் புகார் கொடுத்துள்ளார். இதே போல நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணியாற்றும் கோகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிருத்வி ராஜ்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments