Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடியில் அத்துமீறி சென்ற கார்; கண்காணிப்பாளர் மீது மோதல் [வீடியோ]

Webdunia
புதன், 4 மே 2016 (12:28 IST)
வேலூர் மாவட்டம், வாலாஜா சுங்கசாவடியில் தடுப்புக்கம்பியை சென்றதோடு, அங்கு பணிபுரிந்த கண்காணிப்பாளர் மீதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
 

 
வேலூர் மாவட்டம், வாலாஜா சுங்கசாவடியில் வாகனக் கட்டணம் வசூலிக்க வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், சம்பவத்தன்று சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற வாகனம் ஒன்று தடுப்பில் நிற்காமல் அத்துமீறி சென்றது.
 
அப்போது அங்கு பணிபுரிந்த கண்காணிப்பாளர் மீதும் மோதிவிட்டு அங்கிருந்து பறந்து சென்று விட்டது. இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வீடியோ இங்கே:
 
 


நன்றி : புதிய தலைமுறை தொலைக்காட்சி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments