Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து மோதியதில் நொறுங்கிப்போன கார்.. கோர விபத்தில் உயிரிழந்த புகைப்பட கலைஞர்கள்

Arun Prasath
சனி, 23 நவம்பர் 2019 (10:05 IST)
மதுரையில் அரசுப் பேருந்தும், காரும் மோதியதில் 3 புகைப்பட கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை புளியங்குளம் அருகே எதிர்பாராதவிதமாக திருமங்கலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஒரு காருடன் மோதியது.

இந்த கோர விபத்தில் கார் நொறுங்கிப்போனது. மேலும் இந்த விபத்தில் காரில் பயணித்த 3 புகைப்பட கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments