Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து மோதியதில் நொறுங்கிப்போன கார்.. கோர விபத்தில் உயிரிழந்த புகைப்பட கலைஞர்கள்

Arun Prasath
சனி, 23 நவம்பர் 2019 (10:05 IST)
மதுரையில் அரசுப் பேருந்தும், காரும் மோதியதில் 3 புகைப்பட கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை புளியங்குளம் அருகே எதிர்பாராதவிதமாக திருமங்கலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஒரு காருடன் மோதியது.

இந்த கோர விபத்தில் கார் நொறுங்கிப்போனது. மேலும் இந்த விபத்தில் காரில் பயணித்த 3 புகைப்பட கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments