Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்சுமியா? தனலட்சுமியா? வேட்பாளர் பெயர் குழப்பம்! – வாக்குப்பதிவு நிறுத்தம்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (08:56 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் வேட்பாளர் பெயர் குழப்பத்தால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாவூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமி என்பவரின் பெயர் வாக்குச்சீட்டில் தனலட்சுமி என அச்சிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments