காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா - ஹெச், ராஜா

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:45 IST)
இந்தியாவில் கொரொனா பரவல் தாக்கம்  அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள்,  பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் எப்போது தொடங்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  ஆன்லைன் வழியே மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதில் பல மாணவர்களால் பாடம் புரிந்துகொள்ளமுடியவில்லை, என்று மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகத் தகவல்கள் வெளியானது. பல்வேறு விமர்சனங்கள் வெளியானது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலர் ராஜா கூறியுள்ளதாவது: காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா என்று ஆன்லைன் வகுப்புகள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக கட்சி டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் ராஜாதான் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments