Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் எகிறிய கால் டாக்ஸி விலை....

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (19:19 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி நிருவனங்களின் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டாக்ஸி கட்டணம் ஒரே நாளில் இருமடங்கு உயர்ந்துள்ளது.
 
வாடிக்கையாளர்கள் தரும் பணத்தில் பெருமளவு தொகையை கால் டாக்ஸி நிறுவனங்களே எடுத்துக்கொள்வதால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியலாலும், சுயநலத்தாலும் டிரைவர்கள் கமிஷன் தொகை குறைத்து தரப்படுவதால், சில சமயங்களில் டீசல் செலவை விட குறைவான தொகையே எங்களுக்குக் கிடைக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். 
 
தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் சட்ட திருத்த மசோதா சாமானியர்களை விட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளதால் அதனையும் தாங்கள் எதிர்ப்பதாக கால் டாக்ஸி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments