Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் எகிறிய கால் டாக்ஸி விலை....

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (19:19 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி நிருவனங்களின் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டாக்ஸி கட்டணம் ஒரே நாளில் இருமடங்கு உயர்ந்துள்ளது.
 
வாடிக்கையாளர்கள் தரும் பணத்தில் பெருமளவு தொகையை கால் டாக்ஸி நிறுவனங்களே எடுத்துக்கொள்வதால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியலாலும், சுயநலத்தாலும் டிரைவர்கள் கமிஷன் தொகை குறைத்து தரப்படுவதால், சில சமயங்களில் டீசல் செலவை விட குறைவான தொகையே எங்களுக்குக் கிடைக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். 
 
தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் சட்ட திருத்த மசோதா சாமானியர்களை விட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளதால் அதனையும் தாங்கள் எதிர்ப்பதாக கால் டாக்ஸி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments