Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் 3 நாள் போராட்டம் அறிவிப்பு.. என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (18:55 IST)
சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மூன்று நாள் போராட்டம் என அறிவித்துள்ளதால் மூன்று நாட்கள் சென்னையில் கால் டாக்ஸி ஓடாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த சில வருடங்களாக  சென்னையில்  பைக் டாக்ஸி அதிகமாகி வருவதை அடுத்து கால் டாக்ஸிகளுக்கு வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பைக் டாக்ஸிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் அதாவது அக்டோபர் 16,  17 ஆகிய இரண்டு நாட்களும் வாகனங்களை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர் 
 
அது மட்டும் இன்றி அக்டோபர் 18ஆம் தேதி எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் இந்த போராட்டம் காரணமாக மூன்று நாட்கள் டாக்ஸி சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments