Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்.. விறுவிறுப்பில் இடைத்தேர்தல்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (08:05 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளில் 50 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளில் 110 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக அடையாளம் காண்ப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  மக்கள் ஆர்வத்துடன் விறுவிறுப்புடனும் வாக்களித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடு.. நீதிமன்றம் சென்ற அர்ச்சகர்..!

இந்தியா வலிமையான நாடு.. இதை எளிதில் சமாளித்துவிடும்: விமான விபத்து குறித்து டிரம்ப்..!

ஏர் இந்தியா விமான விபத்திற்கு துருக்கி காண்ட்ராக்ட் காரணமா? உண்மை என்ன? - அதிர்ச்சி தகவல்!

73,000ஐ மட்டுமல்ல, 74,000ஐயும் தாண்டியது தங்கம் விலை... இன்று ஒரே நாளில் ரூ.1560 உயர்வு..!

Black Friday.. இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் பங்குச்சந்தையில் மோசமான சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments