ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்.. விறுவிறுப்பில் இடைத்தேர்தல்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (08:05 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளில் 50 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளில் 110 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக அடையாளம் காண்ப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  மக்கள் ஆர்வத்துடன் விறுவிறுப்புடனும் வாக்களித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜினி ஃபேன்ஸ் ஓட்டு போச்சி!.. வாயை விட்டு இப்படி காலி பண்ணிட்டாரே ஆதவ் அர்ஜுனா!...

எனக்கு நயன்தாரா வேணும்!. கனவை நிறைவேத்துவாரா ஸ்டாலின்?.. சர்ச்சையில் சிக்கிய சிவி சண்முகம்!..

இனிமேல் சிலிண்டர் வாங்க ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா? மத்திய அரசு கூறுவது என்ன?

ரூ.600க்கு பதில் ரூ.6000 கூகுள் பே அனுப்பிய வெளிநாட்டு பயணி.. ஆட்டோ டிரைவர் என்ன செய்தார்? செம்ம ட்விஸ்ட்..!

3 காங்கிரஸ் எம்.எல்.ஏ, 1 ஆர்ஜேடி எம்.எல்.ஏ மிஸ்ஸிங்.. பீகார் ராஜ்யசபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments