Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 30ஆம் தேதி இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (08:38 IST)
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 30-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல் சட்டமன்ற இடைத் தேர்தலைப் பொறுத்தவரை சிக்கிமில் 5 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள் மத்திய பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது
 
மேலும் மகராஷ்டிரா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ராஜஸ்தான் ஹரியானா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 30ல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு நவம்பர் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments