Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 30ஆம் தேதி இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (08:38 IST)
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 30-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல் சட்டமன்ற இடைத் தேர்தலைப் பொறுத்தவரை சிக்கிமில் 5 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள் மத்திய பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது
 
மேலும் மகராஷ்டிரா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ராஜஸ்தான் ஹரியானா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 30ல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு நவம்பர் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments