Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 30ஆம் தேதி இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (08:38 IST)
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 30-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல் சட்டமன்ற இடைத் தேர்தலைப் பொறுத்தவரை சிக்கிமில் 5 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள் மத்திய பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது
 
மேலும் மகராஷ்டிரா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ராஜஸ்தான் ஹரியானா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 30ல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு நவம்பர் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் முதல்வராகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? கேள்விக்கு இதுதான் விடை..!

பாசிச அரசும், பாயாச அரசும்! ஹேஷ்டேக் போட்டு விளையாடுறாங்க! - கலாய்த்து தள்ளிய தவெக விஜய்!

தமிழகம் சிறந்த மாநிலம்.. ஆனா ஊழல்வாதிகள் கைகளில்! - விஜய் வந்து விடுவிப்பார்! - பிரஷாந்த் கிஷோர்!

இந்தியை அழித்தால் வடமொழிக்காரர்கள் என்ன செய்வார்கள்? பாஜகவினர் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த பதில்!

ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.. வணிக ரீதியாக உதவும்.. ஸ்ரீதர் வேம்பு

அடுத்த கட்டுரையில்
Show comments