Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா, ஆந்திராவுக்கு கிளம்பியது முதல் பஸ்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (06:26 IST)
தமிழகத்தில் இருந்து இன்று முதல் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு பேருந்துகள் கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அதேபோல் ஆந்திர மாநிலத்திற்கும் சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து நள்ளிரவு முதலே முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அண்டை மாநில பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது 
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 23 முதல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதன்படி இன்று காலை கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் தமிழகத்தில் இருந்து பேருந்துகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments