Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து...40 பேர் படுகாயம்

Webdunia
புதன், 18 மே 2022 (15:37 IST)
தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் நேர் மோதி கொண்டதில் 40 க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான கல்லூரி பேருந்து  நேற்று மாலை கல்லூரி முடிந்த பின் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அந்தப் பஸ் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்தபோது, அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து வேகத்தைக் குறைக்காமல் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.

தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் நேர் மோதி கொண்டதில் 40 க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments