Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து...40 பேர் படுகாயம்

Webdunia
புதன், 18 மே 2022 (15:37 IST)
தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் நேர் மோதி கொண்டதில் 40 க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான கல்லூரி பேருந்து  நேற்று மாலை கல்லூரி முடிந்த பின் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அந்தப் பஸ் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்தபோது, அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து வேகத்தைக் குறைக்காமல் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.

தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் நேர் மோதி கொண்டதில் 40 க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments