Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருந்து நிலையம் வண்டலூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்: அமைச்சர் அறிவிப்பு

பேருந்து நிலையம் வண்டலூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்: அமைச்சர் அறிவிப்பு
, வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (15:11 IST)
வண்டலூரில் அமைய இருந்த பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


 

 
வண்டலூரில் அமைக்கப்பட இருந்த பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வண்டலூரில் அமைக்க முடையாமல் போயிற்று. அதானல் கூடுவாஞ்வேரியில் அமைக்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது?