Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்மபுரி அருகே அரசு பேருந்தும் மணல் லாரியும் மோதி விபத்து : 6 பேர் பலி

தர்மபுரி அருகே அரசு பேருந்தும் மணல் லாரியும் மோதி விபத்து : 6 பேர் பலி

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (11:29 IST)
தர்மபுரி அருகே உள்ள தொப்புர் எனும் இடத்தில் இன்று காலை ஒரு அரசு பேருந்தும், ஒரு மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் உடபட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 


 

 
மற்றும் ஏரளமானோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


 

 
அங்கு அரசு மருத்துவர்கள் கூடியுள்ளனர். காயமடைந்த சிலருக்கு அவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த இடத்தில் சிக்னல் ஏதும் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குறை கூறி வருகின்றனர்.

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments