Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து...உயிர் தப்பிய பயணிகள்~!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (18:27 IST)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன் குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் கோயமுத்தூர் புறப்பட்டுச் சென்றது.

 இரவு நேரம் என்பதால், பேருந்தில் பயணிகள்  உறங்கிக் கொண்டிருந்தனர்.  அப்போது, சில கிமீ தூரம் சென்ற பின், அப்பேருந்தில் திடீரென்று தீப் பிடித்தது.இதனை அறிந்த பயணிகள் சுதாரித்துக்கொண்டனர். தீப்பரவுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டு நர், பேருந்தை சாலைரோரம் நிறுத்தினார்.

உடனே பேருந்தில் இருந்து, பயணிகள் வேகமாக இறங்கினர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments