Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைகளை இடித்து நொறுக்கிய பேருந்து!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (22:57 IST)
விழுப்புரத்தில் இருந்து கடலூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது.


 
 
இந்நிலையில், அதிவேகமாக வந்த அப்பேருந்து, நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து, தாறுமாறாக ஓடியதை அங்கு இருந்த கடைகளை சேதப்படுத்தி விட்டு, நின்றது.
 
இந்த கோர விபத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள் உட்பட சுமார் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments