Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான மறுநாளே விரக்தியில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (18:55 IST)
விழுப்புரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டது
 
இதனையடுத்து காவல்துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்
 
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மணப்பெண் தனது பெற்றோரிடம் செல்ல ஒப்புக் கொண்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வெற்றிவேல் என்பவர் வீட்டிற்கு சென்று விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது
 
திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments