Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான மறுநாளே விரக்தியில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (18:55 IST)
விழுப்புரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டது
 
இதனையடுத்து காவல்துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்
 
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மணப்பெண் தனது பெற்றோரிடம் செல்ல ஒப்புக் கொண்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வெற்றிவேல் என்பவர் வீட்டிற்கு சென்று விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது
 
திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments