Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் கிளினிக்கில் ஊசி போட்ட 13 வயது சிறுவன் உயிரிழப்பு: போலி மருத்துவர் கைது..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (12:24 IST)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் உயிரிழந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது
செய்யபப்ட்டுள்ளார்.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே  நாயனசெருவு பகுதியில் செயல்பட்டு வந்த கிளினிக்கில் ஊசி போட்டு சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக தெரிகிறது.
 
இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் கோபிநாத் என்பவர், மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலி மருத்துவர் கோபிநாத்தை கைது செய்த திம்மாம்பேட்டை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments