Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை கட்டிக் கொண்டு கீ போர்டு வாசிக்கும் சிறுவன் - சென்னையில் அதிசயம்

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (18:09 IST)
சென்னையில் வசிக்கும் ஒரு சிறுவன் தனது கண்களைக் கட்டிக் கொண்டு பல மணி நேரங்கள் கீ போர்ட்டை வாசித்து பலரையும் கவர்ந்து வருகிறான்.


 

 
சமீபத்தில் நங்கநல்லூரில் உள்ள ஏ.ஜி.எஸ் காலனி பகுதியில் இரு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சாதனலாயா இசைப்பள்ளி மாணவர் கோகுல் வருண் தனது கண்களை கட்டிக் கொண்ட்டு கீ போர்டை வாசித்து பலரின் பாராட்டையும் பெற்றான். 
 
கீ போட்டு மட்டுமில்லாமல், ஓவியம், வயலின், கராத்தே ஆகியவற்றை வருண் கற்றுள்ளான். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருண பல பரிசுகளை வென்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிகபட்சமாக 7 மணி நேரங்கள் கண்களை கட்டிக் கொண்டு கீ போர்டு வாசிக்கும் திறன் வருணுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments