Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 13: சென்னையில் புத்தக திருவிழா

Webdunia
புதன், 30 டிசம்பர் 2015 (04:27 IST)
சென்னையில் புத்தக திருவிழா வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
 

 
இது குறித்து, தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழும அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில், புத்தக திருவிழா ஜனவரி 13ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், சுமார் 200 க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை  நடைபெற உள்ளது. 
 
இந்த புத்தக திருவிழாவுக்கு நுழைவுச்சீட்டு நன்கொடை ரூ.5 வசூலிக்கப்படும். இதில் கிடைக்கும் தொகை முழுவதும் முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments