Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஹரிக்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்ம நபர்கள் கைது

இயக்குனர் ஹரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (16:22 IST)
தமிழ் சினிமா இயக்குனர் ஹரியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சாமி, சிங்கம் உள்ளிட பல திரைப்படங்களை இயக்கியவர் ஹரி. இவரின் வீட்டிற்கு நேற்று இரண்டு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ஹரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
விசாரணையில் ஹரியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் கார்த்தி மற்றும் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர்தான் அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. 
 
ஒரு நிலம் தொடர்பான பிரச்சனையில் ஹரிக்கும், அவர்களுக்கும் இடையே இருந்த தகராறு காரணமாக, அவர்கள் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments