Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்! போலீஸார் சோதனை

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (20:13 IST)
சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் உள்ள 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு நபர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த  நபர் யாரென்று விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments