Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு

Webdunia
வியாழன், 12 மார்ச் 2015 (10:20 IST)
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ளது புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம். இந்த அலுவலகம் மீது இன்று (12.03.2015) அதிகாலை மர்ம நபர்கள் டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இந்தர் தாக்குதல் இன்று அதிகாலை 3.15 மணிக்கு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இததைத் தொடர்ந்து  அங்கு விரைந்து வந்த கிண்டி காவல்துறையினர் வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments