Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளமே தரல.. அதிக வேலை வாங்குறாங்க! – செங்கல்பட்டு பி.எம்.டபிள்யூ பணியாளர்கள் போராட்டம்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:55 IST)
பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ சம்பளம் தராமல் அதிக வேலை வாங்குவதாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலக அளவில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம். இதன் தயாரிப்பு ஆலை செங்கல்பட்டு மஹிந்திரா சிட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 17 மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லையென்றும், மேலும் சில ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாக வேலை வாங்குவதாகவும் புகார் தெரிவித்து அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments