Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளமே தரல.. அதிக வேலை வாங்குறாங்க! – செங்கல்பட்டு பி.எம்.டபிள்யூ பணியாளர்கள் போராட்டம்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:55 IST)
பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ சம்பளம் தராமல் அதிக வேலை வாங்குவதாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலக அளவில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம். இதன் தயாரிப்பு ஆலை செங்கல்பட்டு மஹிந்திரா சிட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 17 மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லையென்றும், மேலும் சில ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாக வேலை வாங்குவதாகவும் புகார் தெரிவித்து அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments