Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளூடூத் ஹெட்போன் வெடித்து காது சேதம்.. சிவகங்கை இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!

Siva
திங்கள், 3 ஜூன் 2024 (08:05 IST)
சிவகங்கை அருகே இளைஞர் ஒருவர் காதில் ப்ளூடூத் ஹெட்போன் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அந்த ஹெட்போன் வெடித்து அவரது காது சேதம் அடைந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது மொபைல் என்பது அனைவரிடமும் சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில் ஹெட் போன் அல்லது ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டும் வழக்கமும் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்ற இளைஞர் வீட்டில் படுத்து கொண்டேன் ப்ளூடூத் ஹெட்போனை காதில் மாட்டி பார்த்து கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் ஹெட்செட் வெடித்து காதுகள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து அவர் உடனே மதுரை அரசு மருத்துமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments