Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளூடூத் ஹெட்போன் வெடித்து காது சேதம்.. சிவகங்கை இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!

Siva
திங்கள், 3 ஜூன் 2024 (08:05 IST)
சிவகங்கை அருகே இளைஞர் ஒருவர் காதில் ப்ளூடூத் ஹெட்போன் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அந்த ஹெட்போன் வெடித்து அவரது காது சேதம் அடைந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது மொபைல் என்பது அனைவரிடமும் சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில் ஹெட் போன் அல்லது ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டும் வழக்கமும் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்ற இளைஞர் வீட்டில் படுத்து கொண்டேன் ப்ளூடூத் ஹெட்போனை காதில் மாட்டி பார்த்து கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் ஹெட்செட் வெடித்து காதுகள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து அவர் உடனே மதுரை அரசு மருத்துமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

அடுத்த கட்டுரையில்
Show comments