Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு ஆதரவு கிடையாது - சூசகமாக சொன்ன பாஜக தலைவர்

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (18:56 IST)
முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.


 

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "அதிமுக எம்.எல்.ஏ.-க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.

முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வத்தை ஏற்கனவே ஜெயலலிதா நியமித்துள்ளார். அதிமுக உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்" என சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நிலையில், தொடர் ரெய்டுகளால் கதிகலங்கி போயுள்ள அதிமுக வட்டாரங்கள் பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments