Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜக கைப்பற்ற முடியாது: வைகோ

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:40 IST)
தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜக கைப்பற்ற முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். 
 
தமிழ்நாட்டை ஆட்சி செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது என்பதும் அதற்காக அண்ணாமலை தலைமையில் பல சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியையும் இந்துத்துவா கொள்கையையும் நிலைநாட்டும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றும் இந்தி, சமஸ்கிருதத்தை வைத்து தமிழ்நாட்டை ஒருபோதும் கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு நிறைவேறாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார் 
 
ஆனால் பாஜக தற்போது சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் நிலையில் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக ஆட்சியை பிடித்துவிடும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments