Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: தமிழிசை அறிவிப்பு!

3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: தமிழிசை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (11:12 IST)
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


 
 
தஞ்சாவூரில் கட்சி அலுவலகம் கட்ட பூமி பூஜையில் கலந்து கொள்ள சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விவசாயிகளின் நலன் கருதி வர இருக்கும் இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறினார்.
 
மேலும் இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறினார். காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வரிடம் ராகுல் காந்தி பேசி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட திருநாவுக்கரசர் வலியுறுத்த வேண்டும் என்றார் தமிழிசை.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments