Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தலைமுறைக்கு ஏன் திமுக மீது வன்மம்? பாஜக பிரமுகர் கேள்வி

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (22:21 IST)
புதிய தலைமுறைக்கு ஏன் திமுக மீது வன்மம்? பாஜக பிரமுகர் கேள்வி
புதிய தலைமுறை டிவிக்கு திமுக மீது ஏன் வன்மம் என்று தனது டுவிட்டரில் பாஜக பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
புதிய தலைமுறை சமூக வலைதளப் பக்கத்தில் திருவாரூரில் உள்ள ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் பல ஆண்டுகளாக கிராம மக்கள் அவதியுடன் இருக்கிறார்கள் என்பது குறித்த செய்தியை பதிவு செய்துள்ளது 
 
இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் எம்எல்ஏவாக திமுக தலைவர் கருணாநிதி தான் பல ஆண்டுகளாக இருந்தார் என்றும் அவரது தொகுதியில் தான் இந்த அவல நிலை என்றும் கூறிய பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர் புதிய தலைமுறைக்கு ஏன் திமுக மீது வன்மம்? என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
ஒரு ஆற்றங்கரையை
கடக்க
பல்லாண்டுகளாக
பாலம் இல்லை.
யார் அந்த தொகுதி MLA ?
திமுக
கொஞ்சம் காலம்
கலைஞர் MLA
புதிய தலைமுறைக்கு ஏன்
திமுக மீது வன்மம்?
அவங்க முதலாளியே
திமுக MP
காரணம் புரியலியே
 
 

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments