Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்மொழிக் கொள்கையில் திமுக நவீன தீண்டாமை – பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (08:42 IST)
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக நவீனத் தீண்டாமையைக் கடைபிடிக்கிறது என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பேசியுள்ளார்.

மத்திய அரசுக் கொண்டு வர உள்ள மும்மொழிக் கொள்கையின் மூலம் மீண்டும் இந்தி திணிப்பை செய்ய முய்லவதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை திமுக தமிழகத்தில் கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழக அரசு தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என உறுதியாக சொல்லிவிட்டது.

இந்நிலையில் தமிழக பாஜகவினர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தமிழக தலைவர் எல் முருகன், ‘ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கை இல்லை. இந்த நவீனத் தீண்டாமையை திமுக ஏற்று பின்பற்றுகிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments