Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வரும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மூ! – ஏற்பாடுகளை செய்யும் பாஜக!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:13 IST)
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மூ நாளை சென்னை வருகிறார்.

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மூவும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகா யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

நேற்று சென்னை வந்த யஷ்வந்த சின்ஹா திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். நாளை பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மூ சென்னை வருகிறார். அங்கு நட்சத்திர விடுதி ஒன்றில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களை சந்திக்கும் அவர் அவர்களிடம் ஆதரவு திரட்ட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments