Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக போட்டி இல்லை: மவுனம் கலைத்தார் தமிழிசை சவுந்தராரஜன்

Webdunia
திங்கள், 8 ஜூன் 2015 (14:51 IST)
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகின்றார்.
 
இதனால், திமுக, பாமக, தாமகா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி போன்ற பல முக்கிய கட்சிகள் எல்லாம் இடைத் தேர்தலை புறக்கணித்துவிட்டது.
 
இந்த நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியாதவது:-
 
ஆர்.கே. நகர் தொகுதியில, இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்குமா என்று சந்தேகமாக உள்ளது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் ஆணை யம் நடுநிலையுடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே இந்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என பாஜகவும், அதன் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவை செய்துள்ளது என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments