Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க பாஜக கோரிக்கை!

Webdunia
வியாழன், 20 மே 2021 (21:02 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா வைரஸை பாதிப்பு கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே
 
ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது தமிழக அரசுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர் உள்பட பலரையும் முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது சிலிண்டர் எரிவாயு விநியோகம் செய்பவர்களையும் முன்கள பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மிகவும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட , சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டிலயே வந்து விநியோகம் செய்யும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கும் படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments