Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினர் கூறுவது பொய் - ராமதாஸ் அதிரடி

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (20:34 IST)
தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பாஜகவினர் கூறுவது பொய்யானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த ராமதாஸ் இது குறித்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜல்லிக்கட்டு விஷயத்தில், மத்திய – மாநில அரசுகளின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்பதால், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக்குறிதான் என்று கூறியிருந்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், ”வங்கியில் நிலவும் பணப் பரிவர்த்தனையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments