Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினர் கூறுவது பொய் - ராமதாஸ் அதிரடி

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (20:34 IST)
தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பாஜகவினர் கூறுவது பொய்யானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த ராமதாஸ் இது குறித்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜல்லிக்கட்டு விஷயத்தில், மத்திய – மாநில அரசுகளின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்பதால், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக்குறிதான் என்று கூறியிருந்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், ”வங்கியில் நிலவும் பணப் பரிவர்த்தனையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments