Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்துடன் சுப்பரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (12:06 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்தித்து பேசினார்.

சுப்ரமணிய சுவாமி திடீரென கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்  அக்கட்சி தலைவர் விஜயகாந்தை இன்று காலையில் சந்தித்து பேசியுள்ளார்.

அப்பொழுது தங்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments