Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் முருகன் பினனடைவு...தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (15:44 IST)
இந்தியா முழுவதிலும் 5 மாநிலங்களில் இன்று ஓட்டுஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்மா மீண்டும் ஆட்சி அமைப்பார் எனவுன், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் அமைக்கும் எனவும் கூறப்படும் நிலையில் அசாமில் பாஜக ஆடசியைக் கைப்பற்றியது.

இன்று காலை முதல் திமுக – அதிமுக ஆகிய இருகட்சிகளிடையே கடும் போட்டிம்நிலவி வந்த நிலையில், தற்போது திமுக தமிழகம்முழுவதும் 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணில் இடம்பெற்றுள்ள பாஜகவின் தலைவர் எல்,.முருகன் தாராபுரம் தொகுதியில் கால முதல் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது பின் தங்கியுள்ளார். முருகனை விட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1166 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments