Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி... இனிப்பு வழங்கிய பாஜக வழக்கறிஞர் அணி

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (22:47 IST)
*கரூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.*
 
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில் கரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அந்த அணியின் மாவட்ட தலைவர் உமாதேவி தலைமையில், தாந்தோணிமலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகங்கள் வாயிற்கதவு முன்பு பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments