Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி... இனிப்பு வழங்கிய பாஜக வழக்கறிஞர் அணி

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (22:47 IST)
*கரூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.*
 
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில் கரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அந்த அணியின் மாவட்ட தலைவர் உமாதேவி தலைமையில், தாந்தோணிமலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகங்கள் வாயிற்கதவு முன்பு பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments