Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை வைத்து பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறதா?

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (11:24 IST)
அதிமுகவை வைத்து பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறதா என எழுப்பட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில். 

 
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சமீபத்திய பேட்டியில் அதிமுகவை வைத்து பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறதா என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். 
 
அதாவது, பாஜக எங்களுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க நினைப்பதாக கூறுவது தவறு. பாஜக, திமுகவுடன் கூட்டணி வைத்தால் சரி, ஆனால் அதுவே அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா? தேர்தலுக்காக மட்டுமே பாஜகவுடன் அதிமுக கூட்டணியே தவிர சிந்தாந்த அடிப்படையில் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments