Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது -வைகோ

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (14:17 IST)
தமிழ்நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும்  பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ  சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்குப்        பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:  ''முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் சந்திப்புக்குப் பின்னராவது ஆளுனர் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும்'' என்று கூறினார்.
 
மேலும், ''பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ் நாட்டை அறிவிக்க வேண்டும். புயல், மழை பாதிப்புகளை சீரமைக்க தமிழ் நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments